ஆளுநராக முரளிதரன்

img

வடக்கு மாகாண ஆளுநராக முரளிதரன்

சர்வதேச கிரிக்கெட் உலகில் 1992 முதல் 2011-ஆம் ஆண்டு வரை சுமார் 19 ஆண்டு சுழற்பந்து வீச்சு துறையில் முடிசூடா மன்னனாக வலம் வந்த இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்கும் படி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி